இந்தியாவிலேயே இருக்க விரும்பும் அமெரிக்கர்கள்
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வருகின்றது. அந்த வகையில், கடந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 444 பேர் டில்லியில் இருந்து மெல்…
அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரம்
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரம் அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களை இந்த வாரத்தில் ஒரு விமானத்தில் கூட்டிவர, 800 பேரிடம் அழைப்…
இது தொடர்பாக வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில்
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக வாஷிங்டன் டி.சி.,யில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இயன் பிரவுன்லி கூறுகையில், இந்தியாவில் பல ஆயிரம் அமெரிக்கர்கள் உள்ளனர். அவர்களை இந்த வாரத்தில் ஒரு விமானத்தில் கூட்டிவர, 800 பேரிடம் அழைப்…
7 மாதங்களுக்கு பின் ஒமர் அப்துல்லா விடுதலை
ஸ்ரீநகர்: கடந்த 7 மாதங்களாக வீட்டுக் காவலில் உள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். மத்திய அரசு, கடந்த ஆண்டு ஆகஸ்டில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, மாந…
கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவிடம் ஆற்றல் உள்ளது: உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா: கொரோனா போன்ற தொற்று வைரஸை எதிர்கொள்ள இந்தியா மிகப்பெரிய ஆற்றலை கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான் தெரிவித்துள்ளார். 'கொரோனா வைரஸ்' தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான் செய்தி…
மக்களின் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் வேண்டுகோள்
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மக்களின் ஒத்துழைப்பு தேவை என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் எனவும், …